கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்காக "பிஎஸ்ஜி இருதய வால்வு சம்மேளனம்" என்ற அமைப்பின் துவக்க விழா நடைபெற்றது.

விழாவின் ஒரு பகுதியாக "வாழ்வு மாற்று சிகிச்சையும், வாழ்க்கையும்" என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.

பிஎஸ்ஜி மருத்துவ இயக்குநர் மருத்துவர் பி.ஆர்.ராஜ்குமார் புத்தகத்தை வெளியிட சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவர் அதனை பெற்றுக் கொண்டார். உடன் இருதய அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் பி.ஆர்.முருகேசன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

விழாவின் ஒரு பகுதியாக "வாழ்வு மாற்று சிகிச்சையும், வாழ்க்கையும்" என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.

பிஎஸ்ஜி மருத்துவ இயக்குநர் மருத்துவர் பி.ஆர்.ராஜ்குமார் புத்தகத்தை வெளியிட சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவர் அதனை பெற்றுக் கொண்டார். உடன் இருதய அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் பி.ஆர்.முருகேசன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.