பிஎஸ்ஜி மருத்துவமனையில் "பிஎஸ்ஜி இருதய வால்வு சம்மேளனம்" துவக்கம்

கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்காக "பிஎஸ்ஜி இருதய வால்வு சம்மேளனம்" என்ற அமைப்பின் துவக்க விழா நடைபெற்றது.



விழாவின் ஒரு பகுதியாக "வாழ்வு மாற்று சிகிச்சையும், வாழ்க்கையும்" என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.



பிஎஸ்ஜி மருத்துவ இயக்குநர் மருத்துவர் பி.ஆர்.ராஜ்குமார் புத்தகத்தை வெளியிட சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவர் அதனை பெற்றுக் கொண்டார். உடன் இருதய அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் பி.ஆர்.முருகேசன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...